tag:blogger.com,1999:blog-8195216310685166682024-03-13T04:56:44.367+05:30"'ஸத்யமேவ ஜயதே'" - (ஆனால் அதற்க்கு கொஞ்சம் காலமாகும்)Muhammad Ismail .H, PHD.,http://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-819521631068516668.post-85066801974702068412010-01-25T05:04:00.006+05:302010-01-25T18:32:22.632+05:30மென்கொடை - ver 1.1அன்பின் சகோதர,சகோதரிகளே,<br /><br /><br /><span style="font-weight: bold;">நல்ல</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இடுகைகள்</span><span style="font-weight: bold;"> + </span><span style="font-weight: bold;">ப்ரிபெய்ட்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">செல்லிடபேசி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எண்</span><span style="font-weight: bold;"> = </span><span style="font-weight: bold;">சிறு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வருமானம்</span><span style="font-weight: bold;"> !!!</span>. முன்னுரையே இந்த இடுகையின் நோக்கத்தை பாதி விளக்கி விடும்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9iQ7ofprNBMUwX4Z4IiP3i-A42w6itFK-8xlNXDN9up7FSU00UnXOwyEZjSE9d5NmxCTukKVbEUqzQ5u9OV62FIPwVAF32WzO4dxZ-8kG4CfrVvmOpipBIlAzuyl0sidkSjgdDzAq_lWh/s1600-h/cellphone_coins.gif"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 297px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9iQ7ofprNBMUwX4Z4IiP3i-A42w6itFK-8xlNXDN9up7FSU00UnXOwyEZjSE9d5NmxCTukKVbEUqzQ5u9OV62FIPwVAF32WzO4dxZ-8kG4CfrVvmOpipBIlAzuyl0sidkSjgdDzAq_lWh/s320/cellphone_coins.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5430454394621893090" border="0" /></a> முதலில் நண்பர் பிகேபியின் இந்த <a style="color: rgb(51, 51, 255);" href="http://pkp.blogspot.com/2008/06/blog-post_27.html"><span>மென்கொடை</span></a> இடுகையை முழுமையாக அதற்கு வந்திருக்கும் பின்னூட்டங்களையும் சேர்த்து படித்து விட்டு வாருங்கள். நானறிந்து இந்த மென்கொடை என்ற சொல்லை முதன் முதலில் இணையத்தில் உபயோகப்படுத்தியவர் நண்பர் பிகேபி தான். சந்தேகமிருந்தால் <a style="color: rgb(51, 51, 255);" href="http://www.google.co.in/#hl=en&source=hp&q=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%%20%20E0%AE%9F%E0%AF%88&btnG=Google+Search&meta=&aq=f&oq=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%%20%20E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88&fp=d044b4f1620ebb5a">இதை</a> க்ளிக்கவும். உங்களுக்கே சட்டென விவரம் புரியும். <a href="http://wiki.pkp.in/forum/t-72039/">இங்கேயும்</a> விளக்கம் உள்ளது.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><div style="text-align: center;">மறுபடியும் உதவிக்காக அந்த இடுகை --- <span style="text-decoration: underline;"><span style="font-weight: bold;"></span></span><a style="color: rgb(51, 51, 255);" href="http://pkp.blogspot.com/2008/06/blog-post_27.html"><span style="font-weight: bold;">மென்கொடை</span></a><br /><br /><br /><div style="text-align: left;"><br /><div style="text-align: left;"> <span>நான்</span> இதை எழுத காரணம் சில பதிவர்கள் நன்றாக பதிவிட்டு கொண்டிருந்த நிலையில் சட்டென காணமல் போய் விடுகிறார்கள். அதற்கான <span>காரணம்</span> அவர்களது சரக்கு தீர்ந்து விட்டது என அர்த்தமல்ல. மாறாக கடினப்பட்டு தகவல்களை சேர்த்து அதை அலசி, ஆராய்ந்து அதை படைப்பாக்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த பதிவுலகத்திலிருந்து கிடைக்கும் பரிசு சில டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் மட்டுமே. அதிலும் சில <span>வகைகள்</span> மன்னனை பரிசை நாடி சென்று புகழ்ந்து பாடிய ஏழைப்புலவனுக்கு பரிசுக்கு பதிலாக மன்னனும் ஏழைப்புலவனை புகழந்து பாடி கணக்கை நேர் செய்வது போல் தான் உள்ளது. பாவம் அவர்கள்.சில நல்ல இடுகைகளை எழுதிய பதிவர்கள் பிறகு இணையம் பக்கமே வருவதில்லை. காரணம் அவர்கள் பொருளாதார ரீதியாக தேவையுடையவர்கள். நான் பார்த்த வகையில் இன்னும் பலர் சொந்தக் கணணியும், இணைய இணைப்பின்றி இணையதள உலாவு மையத்திலிருந்தே (ப்ரெளசிங் சென்டர்) தங்களின் பதிவுகளை மிகுந்த சிரமத்திற்கிடையில் படைக்கிறார்கள்.அந்த படைப்புகளுக்கு பதிவுலகில் தரப்படும் மாயப்பரிசுகளைக் கொண்டு அவர்களின் வயிற்றுப்பசிக்கு உணவு தயாரிக்க இயலாது. நிறைய பதிவர்கள் செம்மையான சரக்கு <span>உள்ள</span> இடுகைகளை பதிகிறார்கள். மேலும் அவற்றை எழுத கடினமான முன் தயாரிப்பிலும் ஈடுபடுகிறார்கள். அதற்காக நிறைய நேரத்தை செலவிட்டு தங்களின் <span>படைப்புகளை</span> உருவாக்குகிறார்கள்.அவற்றை படிக்கும் <span>போது</span> <span>அவர்களுக்கு</span><span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"> "ஏதாவது செய்யணும் பாஸ்"</span> என <span>நண்பர்</span> <span>நர்சிம்</span> போல கூவ தோன்றுகிறது. ஆனால் என்ன செய்ய ? எப்படி செய்வது ?<br /><br /></div><br /> <span>மேலும்</span> யாருக்குமே தனது படைப்புகளை பற்றி மற்றவர்களின் கருத்தும், ஆதரவும் அங்கீகரிப்பும் <span>தேவையான</span> விஷயம். ஆனானப்பட்ட சர்வ <span>வல்லமை</span> உள்ள இறைவனே தான் <span>ஆதமை</span> படைத்தவுடன் மற்ற படைப்புகளை அழைத்து தன்னுடைய புதிய படைப்பை பற்றி சிலாகித்து <span>கூறி</span> தான் படைத்த மனிதனான ஆதமுக்கு மரியாதை செலுத்த சொன்னான். இப்லீஸை தவிர மற்ற அனைவரும் மரியாதை செலுத்தினார்கள். ஆனால் அவனே தானே மிக <span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;">"</span><span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;">உயர்ந்தபடைப்பு" = </span><span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;">"நற்குடி"</span> <span>என</span> தற்பெருமை பேசி இந்த பிரபஞ்சத்தில் முதன் முதலாக இனவெறியை கடைபிடித்து இறைவனுக்கு நெருக்கமாக இருந்த அந்த இப்லீஸ் கேடுகெட்ட ஷைத்தானாக பதவி இறக்கம் செய்யப்பட்டான். இது குர் ஆனில் குறிப்பிடப்பட்ட நிகழ்வு. <span>இதில்</span> எனது கருத்து என்னவென்றால் இப்லீஸூக்கு வல்ல இறைவனுடன் இருந்த நெருக்கம் காரணமாக ரொம்ப தெனவெட்டாக அங்கே திமிர் பிடித்து, இங்கே உள்ள அரசியல்வாதிகளின் அல்லக்கைகள் போல அட்டூழியம் செய்திருப்பான். இதை உணர்ந்த இறைவனும் இந்த பயலை எப்படி இங்கிருந்து வெளியேற்றுவது என திட்டம் <span>போட்டு</span> ஆதமை படைத்து அவனுக்கு ஆப்பை சொருகி விட்டான். அந்த கடுப்பில் தான் நமக்கும் ஷைத்தானுக்கும் இடையே ஆட்டமும் ஆரம்பமாகிவிட்டது. <span>மனிதர்களை</span> கேடுகெட்ட செயல்களை உள்ளிருந்து தூண்டுபவன் அவன் தான். அசுரர்களுக்கு சிவனால் வழங்கப்பட்ட வரங்கள் போல் அவனுக்கு இறுதிநாள் வரை <span>இதை</span> செய்ய கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது. So இந்த ஆட்டம் அதுவரை தொடரத்தான் செய்யும். நம்மால் தவிர்க்க இயலாது. <span>அவனை</span> எதிர்த்து இந்த பூமியாகிய மைதானத்தில் கடைசி மனிதன் இருக்கும் வரை எதிர்த்து ஆடித்தான் ஆகவேண்டும். ஆனால் எனக்கு இதிலிருந்து தெரிய வரும் மீச்சிறு விவரம் என்னவென்றால் ஆனானப்பட்ட, யாரிடத்திலும் எவ்வித தேவைகள் அற்ற இறைவனே ஆனாலும் தனது படைப்பிற்கு மற்றவைகளிடம் இருந்து குறைந்த பட்சம் சில நல்ல பின்னூட்டமாவது எதிர்பார்ப்பான் என்பது தான் :-). <span>அங்கே</span> அனானியாக புண்ணூட்டம் இட இயலாது. அசிங்க புண்ணூட்டம் இட்டால் இப்லீஸூக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும். <span>நான்</span> சில இடுகைகளை மிக <span>விரும்பிஅவற்றைவிட</span> பெரிதாக நான் பின்னூட்டம் இட இது தான் காரணம். <span>என்ன</span> ரகசியம் புரிந்ததா ?<br /><br /><br /> <span>கூகுள்</span> கண்டிப்பாக தற்போது தமிழ் பதிவர்களுக்கு ஆட்சென்ஸ் தரப்போவதில்லை. மற்ற தளங்களும் தரும் சல்லிகளும் தேய்ந்து போன<br />மவுஸ்பேடை மாற்றுவதற்கு கூட உதவாது.இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று நம்மவர்களிடம் இருந்து தமிழில் அதிக வருமானமுள்ள விளம்பரங்கள் கூகுளுக்கு செல்வதில்லை. ஆகவே நம்மை கொண்டு அவர்களுக்கு வருமானம் இல்லாத காரணத்தினால் கூகுளுக்கு வரும்படியில்<br />நமக்கு பங்கு தருவதில்லை. இது தான் அடிப்டையான காரணம். <span>நண்பர்</span> பிகேபி கூட இந்த மென்கொடை என்ற முறையை அறிமுகப்படுத்தினார். ஆனால் நம்மவர்களிடம் கடனட்டை போன்ற வசதிகள் அனைவரிடமும் கிடையாது. <span>ஆகவே</span> அது அவ்வளவாக பயன் தரவில்லை. அங்கே அதிரை<br />தங்க செல்வரஜன் <span>பின்னூட்டத்தில்</span> கூறியபடி பாரதியார் முதல் ஸ்டெல்லா ப்ரூஸ் வரை பணத்தால் பாதிக்கப்பட்ட படைப்பாளர்கள் ஏராளம்.<br />நமது கணித மேதை ராமனுஜத்தின் நிலையும் இது தான். காகிதம் வாங்க பணம் இல்லாமல் சிலேட்டிலேயே அனைத்து கணித சூத்திரங்களையும் எழுதி அழித்து பிறகு எழுதி பழகியதால் சில சூத்திரங்கள் நமக்கு கிடைக்கமால் போய் விட்டது. <span>இவர்களுக்கு</span> கிடைத்த அங்கீகாரம் எல்லாம் இவர்களின் மரணத்திற்கு பிறகு தரப்பட்டவை. அவைகள் அனைத்தும் என் உம்மா (தாய்) அடிக்கடி சொல்லும் <span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);">"சாக போவதற்கு முன் </span><span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);">பெறக்கூடிய</span><span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"> பிள்ளையும், உணவை உண்டு முடித்தவுடன் சுடப்படும் கருவாடும் பயனற்றவை". </span> <span>என்பதைப்போலத்தான்</span>.<br /><br /><br /><br /> <span>இதனால்</span> தான் கல்வியை சமுதாயத்திற்கு கற்பிக்கும் "தலையாய" பணியை செய்த பிராமண வர்ணத்தினருக்கு அங்குள்ள மக்களே 'பிட்ஷை'<br />இட்டு அவர்களின் உணவுத்தேவைக்காக வேறு வேலைகளில் ஈடுபட்டு முழுநேர கல்வி பணி <span>பாதிக்காமல்</span> காத்தனர். மேலும் பிராமணர்க்கு கடல் பயணம் <span>தடுக்கப்பட்டதான்</span> காரணம் தற்காலத்தில் நடக்கும் <span style="color: rgb(51, 51, 255);">"</span><a style="color: rgb(51, 51, 255);" href="http://en.wikipedia.org/wiki/Brain_drain"><span style="font-weight: bold;">Brain Drain</span></a><span style="color: rgb(51, 51, 255);">" </span>ஆகி கல்வியானது மனித குலத்திற்கு <span>எட்டாக்கனி</span> ஆகிவிடாமல் தடுக்கத்தான். வர்ணாஸிரமத்தை பற்றிய என்னுடைய பார்வையானாது எது வென்றால் "<span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;">இந்த சமுதாயமே முழு உடல் போன்றது"</span>. <span>அதில்</span> "<span style="font-weight: bold;">தலை</span><span style="font-weight: bold;">"</span>யின் வேலையை மேலே விவரித்து விட்டேன். மற்ற பாகங்களின் வேலைகள் என்னவென்று தற்போது உங்களுக்கே புரிந்திருக்கும். இந்த புரிதலுடன் தான் <a style="color: rgb(51, 51, 255);" href="http://www.absolsoftec.com/netact/index.htm">இங்கே உள்ள பிராமண குடும்பத்தினரிடம் </a>போய் என்னால் இயன்ற அளவு <a style="color: rgb(51, 51, 255);" href="http://gnuismail.googlepages.com/shikshayatan_letter.jpg">ஏதாவது</a><span style="color: rgb(51, 51, 255);"> </span>செய்ய முயற்சிக்கின்றேன். <span>கூடிய</span> விரைவில் அங்கேயே எனது மனைவி,எங்கள் குழந்தையுடன் சென்று நிலையாக குடியமர முயற்சித்து வருகிறேன். <span>உடம்புக்கு</span> முடியாவிட்டால் பசுவின் மீதேறியாவது பள்ளிவாசலுக்கு சென்று இறைவனுடன் உரையாடலாம். அதற்காக பன்றியின் மீது ஏறி செல்ல இயலாது அல்லவா ? ஆதலால் தான் <span>அங்கு</span> செல்வதற்கு முடிந்த அளவு ஹலாலான முறையில் பணம் சேர்க்கிறேன். மேலும் முஹம்மது நபி(ஸல்) காலத்தில் <span>பள்ளிவாசல்களில்</span><br />மக்களுக்கு முழு கல்வியும் கற்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது பள்ளிவாசல்கள் பெருமைக்காக உலகின் <a style="color: rgb(51, 51, 255);" href="http://en.wikipedia.org/wiki/Burj_Khalifa">உயரமான கட்டடங்களில் <span style="font-weight: bold;">158 </span>வது </a> <a style="color: rgb(51, 51, 255);" href="http://en.wikipedia.org/wiki/Burj_Khalifa">மாடிகளில்</a> கட்டப்படுகிறது. அந்த கட்டடத்தை கட்ட உதவியவர்களே தற்போது அங்கு உள்நுழைய இயலாத போது நான் எப்படி அங்கு நுழைய முடியும்? எங்களுக்கு இந்த அரசவனங்காடு தான் சரி. <span>இறைவனின்</span> நாட்டத்தை பொருத்து கூடிய விரைவில் அங்கு சென்றுவிடுவேன். நன்மையான <span>செயலினால்</span> நானும் ஒரு <span style="font-weight: bold;">"தலையாக</span>" மாற ஆசை இருக்கிறது. பிறப்பினால் தான் <span style="font-weight: bold;">"தலையாக"</span> முடியும் என்பதெல்லாம் 100% உளரல்கள் தான். <a style="color: rgb(51, 51, 255);" href="http://govikannan.blogspot.com/2009/12/blog-post_15.html">இதை சொன்னதற்கு</a> என்னை சிலர் கும்மி தீர்த்துவிட்டனர். நானும் அவர்களுக்கு சளைத்தவனா என ? அவர்களை திருப்பி கும்மி விட்டேன். போகட்டும், அவர்களது பகுத்து அறியும் திறன் அவ்வளவு தான்.<br /><br /><br /><div style="text-align: left;"> <span>இன்னும்</span> எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் தற்போது தாரம் இல்லாதபோதும் பொருளாதாரம் அடித்த காரணத்தினால் களத்தில் இல்லாத நம்ம அண்ணன் உண்மைத்தமிழனுக்கு போட்டியாக விரும்பாததால் இத்தோடு நிறுத்துகிறேன். அவர் <span>எழுதிய</span> ஒவ்வொரு நீண்ண்ண்ண்ண்ட இடுகைகளுக்கு<br />கொஞ்சமாவது கூலி கிடைத்திருந்தால் பதிவுலகை கைகழுவி விட்டு விகடனில் போய் வேலைக்கு சேரந்திருக்க மாட்டார். நமக்கும் விவரமான தகவல்கள் அவரிடம் இருந்து கிடைத்துக்கொண்டே இருக்கும். உ. த . அண்ணா . <span>இது</span> தவறான சிந்தனையாக இருந்தால் மன்னித்து விடுங்கள். நானும் <span>மாற்றிவிடுகிறேன்</span>.<br /><br /><br /></div> <span>நான</span> சொல்லவந்த விஷயம் இது தான். நம்ம பிகேபியின் மென்கொடை ver 1.0 கொஞ்சம் இற்றைப்படுத்தி (அப்டேட்/Update) செய்து அதை மென்கொடை ver 1.1 ஆக மாற்றியுள்ளேன். <span>இன்னும்</span> திறமை உள்ளவர்கள் இதில் மாற்றம் செய்து 1.2, 1.3 என கொண்டுசெல்லலாம்.<br /><br /> <span>இதன்</span> படி இடுகையை படைக்கும் போது ஏற்ப்பட்ட படைப்பாளியின் வியர்வை உலருமுன் கூலி கிடைக்காவிட்டாலும், <span>அதைப்படித்து</span> பயனடைந்த பயனாளி தனது வியர்வை உலருமுன் தெரு முக்கில் உள்ள ஓர் கடையில் போய் கம்பீரமாக அந்த படைப்பாளியின் செல்லிட பேசிக்கு தன்னால் <span>இயன்ற</span> அளவு கொஞ்சம் கூலி தர இயலும். <span>நிம்மதியாக</span> பிறகு படிக்கவும் <span>செய்யலாம்</span>. இந்தியாவில் உள்ள அனைத்து செல்லிடபேசி நிறுவனங்களும் தற்போது எங்கிருந்தும் இந்த<span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"> E-Charge</span> வசதி <span>தருகிறது</span>. ஒரு சில நிறுவனங்கள் அதை அவர்களின் இணைய தளம் வாயிலாகவே தர <span>முயற்சி</span> <span>செய்கிறது</span>. தற்போது செல்லிடபேசியின் வழியாக தொகைகளை அனுப்ப/பெற வசதியாக சில நிறுவனங்கள்<span style="color: rgb(51, 51, 255);"> </span><a style="color: rgb(51, 51, 255);" href="http://www.obopay.co.in/">Mobile Payment Gateway</a> நிறுவி வருகிறது. <span>இதில்</span> செல்லிடபேசி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் சல்லி தேறுவதால் அவர்களும் விருப்பமாக களமிறங்க உள்ளனர். <span>ஆக</span> எதிர்காலத்தில் பணப்பை இல்லாமல் ஒரு செல்லிடபேசியே அதை செய்து முடிக்கும். கடையில் வாங்கிய பொருளுக்கு பணத்திற்கு பதிலாக கடைக்காரரின் செல்லிடபேசிக்கு தொகையை குறிப்பிட்டு ஒரு குறுந்தகவல். அவர் மொத்த வியபாரிக்கு ஒரு குறுந்தகவல். <span>அப்படியே</span> பணமானது குறுந்தகவலிலேயே பயணப்பட்டு கொண்டிருக்கும். <span>அவ்வளவு</span> தான், வேலை முடிந்தது. இதனால் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட <span>நமது</span> நாட்டின் காகித <span>பணத்திற்கு</span> இங்கு வேலை இருக்காது. <span>அந்த</span> கள்ளப்பணம் மெதுவாக செயலிழந்து விடும். அதற்கு நாமும் தயாராக வேண்டமா?<br /><br /><br /> <span>எதிர்காலத்தில்</span> இன்னும் அற்புதமான வேலைகளை இந்த செல்லிடபேசி செய்யப்போகிறது. பிகேபியின் இந்த <a href="http://pkp.blogspot.com/2010/01/to.html"><span style="color: rgb(51, 51, 255);">கைப்பேசி</span><span style="color: rgb(51, 51, 255);"> to </span><span style="color: rgb(51, 51, 255);">கணிப்பேசி</span> </a>இடுகையை<br />படித்தால் இன்னும் விளங்க இயலும். <span>நான்</span> ஒரு தீக்கோழி மாதிரி. இந்த சீசனுக்கு இந்த பெரிய முட்டை(இடுகை) போதும். இனி அடுத்த சீசனுக்கு<br />தான். <span>அது</span> வரை பொறுமைசாலியாக காத்திருக்கவும். சென்று வருகிறேன் சகோதர, சகோதரிகளே. இதுவரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி.<br /><br /><br /><br />with care & love,<br /><br /><a href="http://gnuismail.blogspot.com/">Muhammad Ismail .H, PHD.,</a><br /><br /><br /><br /><div style="text-align: left;"> <span><br /></span></div><br /><span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;">உங்களின்</span><span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"> </span><span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;">வசதிக்காக</span><span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"> </span><span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;">அந்த</span><span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"> </span><span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;">படம்</span><span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"> </span><span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;">இங்கே</span><span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;">,</span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixTybtXkzHDgp7hqqmw_44dD2tZc4Vzqf3eXFt5P9uxPYVp999yGRLSAXLcrLJxD30sEPzgvD-qV_9Z0lS71HJPUu8f-qsk5-R0eIuQgzyFEX_41A-YZHgJh7sEoEjLi1PEjgu8otLMS3L/s1600-h/cellphone.gif"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 179px; height: 132px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixTybtXkzHDgp7hqqmw_44dD2tZc4Vzqf3eXFt5P9uxPYVp999yGRLSAXLcrLJxD30sEPzgvD-qV_9Z0lS71HJPUu8f-qsk5-R0eIuQgzyFEX_41A-YZHgJh7sEoEjLi1PEjgu8otLMS3L/s400/cellphone.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5430661637299322514" border="0" /></a><br /><br /><br /><span style="color: rgb(0, 0, 0); font-weight: bold;">Just Right click and Save As , Then Edit with your Prepaid mobile details as like me.</span><br /><br /></div></div>Muhammad Ismail .H, PHD.,http://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-819521631068516668.post-85179027563784459702009-12-16T04:56:00.008+05:302010-01-25T16:44:52.712+05:30சோதிடர்களுக்கு ஒரு வேண்டுகோள் (or) சவால்!!!அருணின்(வால்பையன்) இடுகையில் பின்னூட்டமாக தான் ஆரம்பித்தேன். அங்கே 'Your HTML cannot be accepted: Must be at most 4,096 characters' என கூறிவிட்டதால் தனி இடுகையாகிவிட்டது. வேறென்றுமில்லை ;-)<br /><br />அந்த இடுகை - <a href="http://valpaiyan.blogspot.com/2009/12/blog-post_15.html">"எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு!..."</a><br /><br /><br /> உண்மையில் சோதிடம் என்பது ஒரு கட்டுக்கதை தான். ஆனால் நட்சத்திரம் அல்லது கிரகங்களால் இயக்கங்களால் மனிதன் மட்டுமில்லை. அனைத்தின் வாழ்விலும் மாற்றம் உண்டு பண்ண இயலும் என்பது உண்மை. அப்படி நிகழ்ந்தால் அதை எவராலும் கட்டுப்படுத்த இயலாது என்பது அனைத்தையும் விட மிகப்பெரிய உண்மை.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkIaVKg2b_E-_69SPMnsH74cAdKFu7jfeTfy9zNQ4TJ7AMZ7R_DhHihneAKalVk01Doz61qS_dZv7SBPspncufYooIJlo0cSHv2NwHCYiqQMHHWuH3Neg3Je12pc237UH85b53kqoMA-j9/s1600-h/astrology-vs-science.JPG"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 273px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkIaVKg2b_E-_69SPMnsH74cAdKFu7jfeTfy9zNQ4TJ7AMZ7R_DhHihneAKalVk01Doz61qS_dZv7SBPspncufYooIJlo0cSHv2NwHCYiqQMHHWuH3Neg3Je12pc237UH85b53kqoMA-j9/s320/astrology-vs-science.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5430633728302068130" border="0" /></a><br /><br /> விளக்கமாக சொல்வதனால் சூரியன் ஒரு நட்சத்திரம் தான். அதன் ஒளியைக்கொண்டே தாவரங்கள் தன்னிடமுள்ள பச்சையத்தின் உதவியால் உணவு தயாரிக்கிறது. திடிரென சூரியனின் ஒளி மங்கிவிட்டாலோ, அல்லது ஒளி அதிகரித்து பொசுக்க ஆரம்பித்தாலோ எல்லோரு<span>ம்</span> காலி தான். சூரியன் ஒன்றும் இலவசமாக ஆற்றலை உருவாக்கவில்லை. அதன் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை இழந்து (பிணைத்து) ஒரு ஹீலியமாக மாற்றி அந்த பிணைப்பின் போது கிடைக்கும் சக்தியையே நாம் பெறுகிறோம். ஆக இலவசம் என்று ஒன்றுமில்லை.<br /><br /><br /> அது போல குரு எனப்படுகிற வியாழன் கிரகமானது சூரியக்குடும்பத்தில் சூரியனுக்கு அடுத்த அளவிலானது. ஆனால் முழுவதும் வாயுவிலானது. கிட்டதட்ட பெரிய சைஸ் பஞ்சு மாதிரி. இதன் அபார ஈர்ப்பு சக்தியால் தான் நம்ம சூரிய மண்டலமே ஒரு வடிவமாக உள்ளது. இந்த செயலால் பல முறை பூமியும் அதிலுள்ள உயிரினங்களும் தப்பி பிழைத்துள்ளன.<br /><br /><br /> எப்படியென்றால் சூரியனின் ஈர்ப்பு விசையினால் சூரியனை நோக்கி விண்வெளியில் உள்ள விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியவை வரும்போது அதை இந்த வியாழன் தனது அபார ஈர்ப்பு சக்தியால் ஈர்த்து தன் மீது மோத விட்டு அதை அழித்துவிடுகிறது. கிட்டத்தட்ட கோல்போஸ்ட்டில் நிற்கும் கோல்கீப்பர் போல. இந்த வேலையை அது July 16, 1994 to July 22, 1994 அன்று சமர்த்தாக ஷூ மேக்கர் லெவி 9 ஐ தன் மீது மோதவிட்டு அழித்தது.<br /><br />ஷூ மேக்கர் லெவி9 பற்றிய விக்கிபீடியா கட்டுரை -<br /><a href="http://en.wikipedia.org/wiki/Comet_Shoemaker-Levy_9">http://en.wikipedia.org/wiki/Comet_Shoemaker-Levy_9</a><br /><br /><br /> இந்த கோல்கீப்பர் நம்ம டைனோக்கள் வாழ்ந்த காலத்தில் இப்படித்தான் சரியாக கவனிக்காமல் இருந்ததால் ஒரு கல் 'பால்; உள்ளே புகுந்து 'கோல்' ஆகி பூமியில் இருந்த பெரும்பாலான உயிரினங்கள் 'பாழ்' ஆகிவிட்டது. இது மறுபடியும் எப்பவேண்டுமானலும் நடக்கலாம். இதை இந்த சிறிய மண்ணுருண்டையான பூமியில் வசிக்கும் எந்த மானிடப்பிறவியாலும் தடுக்கவே தவிர்க்கவே இயலாது. இது தற்போதைய நிலை.<br /><br /><br /><br />எனக்கு ஒரு சோதிடம் பார்க்கும் இளைஞனுடன் ஒரு எதிர்பாராத சந்திப்பு ஏற்ப்பட்டது. அந்த இளைஞன் கூறியது என்னவென்றால் '<span style="font-weight: bold;">கையை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நீட்டினால்</span> <span style="font-weight: bold;">ரேகையை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பார்த்து</span><span style="font-weight: bold;">'</span> அடுத்து நடக்கப்போவதை கூறிவிடுவேன்' என்பது தான்.<br /><br /><br />அது பகல் பொழுது. அப்போது தான் பாதி வேலையை முடித்துவிட்டு பசியுடன் இருந்த நேரம். சாப்பாட்டிற்க்கு அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை என்று சொல்லியும் அவன் விடவில்லை. அந்த சோதிடனைப்பார்த்து நான் சொன்னது.<br /><br /><br /><span style="font-weight: bold;">'</span><span style="font-weight: bold;">என்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கைரேகையை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பார்த்து</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பிறகு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நடக்கப்போவதை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சொல்லவேண்டாம்</span><span style="font-weight: bold;">. </span><span style="font-weight: bold;">உன்னுடைய</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கைரேகையை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பார்த்து</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இன்று</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மதியம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">என்ன</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">உணவு</span> <span style="font-weight: bold;">சாப்பிடப்போகிறாய்</span><span style="font-weight: bold;">' </span><span style="font-weight: bold;">என்று</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மட்டும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சொல்</span><span style="font-weight: bold;">. </span><span style="font-weight: bold;">நானே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கைக்காசில்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பகல்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">உணவு</span> <span style="font-weight: bold;">வாங்கித்தருகிறேன்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">என்றேன்</span><span style="font-weight: bold;">. </span><br /><br /><br /> திட்டம் என்னவென்றால் அவன் சொல்வதற்கு மாறாக அதைவிட சுவையானதும், விலை அதிகமானதையும் அவனுக்கு சாப்பிட வாங்கித் தருவதுதான். ஒருவிதமாக எங்களின் எண்ணத்தை புரிந்து கொண்ட அவன் சொன்னது.<br /><br /><br />'<span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எனக்கு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நானே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சோதிடம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பார்க்க</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இயலாது</span><span style="font-weight: bold;">, </span><span style="font-weight: bold;">மற்றவர்களுக்கு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தான்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பார்க்க</span> <span style="font-weight: bold;">இயலும்</span><span style="font-weight: bold;"> </span>என்றான்' நான் விடவில்லை. அப்ப என் கூட வா. பக்கத்து தெருவில் ஒரு சோதிடன் உள்ளான். <span style="font-weight: bold;"> '</span><span style="font-weight: bold;">அவனிடம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">உனக்கு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பார்ப்போம்</span><span style="font-weight: bold;">. </span><span style="font-weight: bold;">அவனுக்கு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நீ</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பார்</span> <span style="font-weight: bold;">இதில்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">யாருடையது</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">உண்மை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">என</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நாங்கள்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பார்க்கிறோம்</span><span style="font-weight: bold;">'</span> என்றேன். அவ்வளவு தான் எடுத்தான் ஓட்டம் !!!. அதற்கு பிறகு அந்த தெரு பக்கமே அவன் வருவதில்லை.<br /><br /><br /> சிலர் இதையும் குறை கூறுவார்கள். நான் பார்த்தது தெரு சுற்றும் சோதிடனை. ஆகவே முழுமையான சோதிடரிடம் சென்றால் தான் சரியாக கணிக்க இயலும் என்பதை. அவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் (or) சவால் -<br /><br /><br />நாங்கள் ஆழிப்பேரலையை(சுனாமி) கணித்து அதிலிருந்து அனைத்து உயிர்களையும் காப்பாற்றும் முயற்சியில் கடந்த நான்கரை வருடங்களாக ஈடுபட்டு வருகிறோம். அதன் இணையதளம்.<br /><br /> <div style="text-align: center;"><a href="http://www.iibc.in/itws/"> <span style="font-weight: bold;">http://www.iibc.in/itws/</span></a><br /></div><br /><br />நாங்கள் கேட்பது என்னவென்றால் இந்த பூமியில் அடுத்த சுனாமி எப்பொழுது, எங்கே ஏற்படும் என்பதை சோதிடத்தால் முன்கூட்டியே கணித்து சொல்ல இயலுமா? அதற்கு என்ன தகவல்களை இந்த சோதிடர்கள் எதிர்பார்க்கின்றனர்? அந்த தகவலை நாங்கள் தரத்தயார்.<br /><br /><br />மேலும் எனது கையிலிருந்து உடனடியாக 1000(ஆயிரம்) ரூபாய் பரிசாக தரத் தயார். இன்னும் இந்த சவாலை ஒரு பத்திரத்தில் முன்கூட்டியே சாட்சிகளுடன் ஒரு ஒப்பந்தமாக எழுதி அதில் இந்த சுனாமியிலிருந்து உயிர்களை காப்பாற்றினால் எனக்கு வரக்கூடிய புகழ், பொருள், பதவி அனைத்தையும் அந்த சோதிடருக்கே உரியது என்று எழுதி தருகிறேன். உயிர்களை விட இவைகள் பெரிதல்ல ! சவாலை ஏற்க யாரும் தயாரா ? தயாராக இருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும். எதிர்பார்த்து காத்திருக்கும் ,,,,,<br /><br /><br />with care & love,<br /><br />Muhammad Ismail .H, PHD,<br />http://gnuismail.blogspot.com<br />+91.94420.93300<br /><br /><br />அப்டேட் :Muhammad Ismail .H, PHD.,http://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-819521631068516668.post-46324039969415219982009-05-15T22:02:00.005+05:302011-04-14T01:52:40.177+05:30எனது பின்னூட்டங்கள் & புண்ணூட்டங்கள்60 வயது இளைஞர் மற்றும் பதிவர் டோண்டு ராகவன் அவர்கள் மறுபதிவு செய்த <a href="http://dondu.blogspot.com/2009/05/49-o.html">49-O என்னும் கேலிக்கூத்தான சட்டப் பிரிவு</a> என்ற இடுகைக்கு வந்த பின்னூட்டங்களை இங்கே எதிர்கால சந்ததிகளுக்கு "வரலாறு முக்கியம்" என்பதற்காக பதியப்படுகிறது. <br />
<br />
---------------------------------------------------<br />
<br />
@ அன்பின் ராகவன் சார்,<br />
<br />
இதை மறுபதிவு செய்து பலரின் கவனத்திற்கு இதை கொண்டு சென்றமைக்கு மிக்க நன்றி. எங்களது கொள்கையே Copying is Right தான். உண்மையில் இங்கே யாரும் படைப்பாளி கிடையாது. இறைவன் தான் அனைத்தையும் படைத்தான். மற்ற அனைவரும் யூசர் தான். உதாரணமாக களிமண்ணில்ஒரு சிலையை படைத்துவிட்டு தானொரு படைப்பாளி எனக்கூறுபவரிடம் அந்த சிலைக்கு ஆதாரமான களிமண்ணை படைத்துக்காட்டு என்றால் தெரியும் அவரது படைப்பு திறமை !!! ஆகவே யார் எனது எந்த பதிவை காப்பி பேஸ்ட் செய்தாலும் மகிழ்ச்சியே. அதில் எனக்கு சுட்டி தராவிட்டாலும் கவலை இல்லை. அந்த<br />
பதிவில் நான் செய்த வினைக்கான நன்மை - தீமையானது சித்ரகுப்த ஏடு > ஜீவ புத்தகம் > லவ்ஹீஃல் மக்பூஃல் என்றழைக்கப்படும் இறைவனது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் எழுதப்பட்டுவிடும். மற்றவர்களைப்போல் கூகுளின் blogspot - லுள்ள hyper link - ஐப்பற்றி எனக்கு கவலை இல்லை. பூமியே அழியும் போது கூகுளின் செர்வரும் சேர்ந்து தான் அழியும். ஆதலால் தகவல்களை பூமிக்கு வெளியே பாதுகாப்பது தான் பெஸ்ட். :-)))<br />
<br />
<br />
நான் ஒரு இரவுப்பறவை. அதுவும் அன்று காலை 06:00 மணிக்கு தான் +2 ரிசல்ட்டுக்காக இங்கே நெட்வொர்க் அமைப்பை மாற்றி வைத்துவிட்டு படுத்தேன். உங்களின் அழைப்பு 07:07 க்கு வந்துள்ளது. ஆகவே தான் பதிலளிக்க இயலவில்லை. காரணம் அது தான். வேறென்றும் இல்லை.<br />
<br />
<br />
பிறகு இந்த 'மசுரு' வார்த்தையை உபயோகிக்க காரணம் நம்ம சக 'சளக், புளக்கர்கள்' தான். இந்த மேசை செய்தியாளர்கள் ஏதாவது ஒரு செய்தி கிடைத்தால் அதை அவர்களது 'மேல் மாடியை' உபயோகப்படுத்தாமல் வெறும் Ctl+C & Ctl+V தான். உடனே அதை பதிவாக்கி விட்டு தான் மறுவேலை. அது பற்றி சம்பந்தபட்ட இடத்தில் எல்லாம் விசாரிப்பது கிடையாது. கேட்டால் அதெற்க்கெல்லாம் அவர்களுக்கு நேரம் கிடையாதாம். அப்ப என்ன 'மசுருக்கு' இந்த <a href="http://en.wikipedia.org/wiki/Cyber_Bullying">Cyber Bullying</a> பண்ணணுமாம். இதுக்கு இவர்கள் தேவையே இல்லை. ஒரு MP3 ஆடியோ ப்ளேயர் அப்படியே அதில் அடுத்தவர் பேசியதை வாந்தி எடுக்கும். அதனால் மற்றவர்கள் படும் பாட்டை பற்றி இந்த 'சளக், புளக்கர்கள்'களுக்கு என்ன கவலை. 'சளக், புளக்கர்கள்' என்றால் எந்த ஒரு விஷயத்தையும் முழுதாக அறியாமல், ஆனால் முழுதாக தெரிந்தது போல கையையும், காலையும் அதில் விட்டு ஆட்டி 'சளக், புளக்' என சப்தம் ஏற்படுத்தி ஆனந்தம் அடைபவர்கள். பெயர் காரணம் சரியா? பிறகு அந்த 'மசுரு' வார்த்தையை நான் திருப்பிக்கொள்வதாக உத்தேசம் இல்லை. இனிமேல் எந்த மேல் மாடி<br />
காலியான 'சளக், புளக்கர்கள்' எங்கே புளாக்கினாலும் அங்கு சென்று இந்த அர்ச்சனை இலவசமாக வழங்கப்படும் என்பதை எங்க கம்பேனி விளம்பரத்துக்காக இங்கே அறிவிக்கின்றேன். இதை இனிமேல் பட்டாம் பூச்சி, கரப்பான் பூச்சி பட்டம் போல வழங்க விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். <br />
<br />
----------------------0000000000000-------------------------<br />
<br />
@ அன்பின் சரவணகார்த்திகேயன் சி.,<br />
<br />
அடடா, என்ன அருமையாக சும்மா, பிச்சு பிச்சு எழுதி இருக்கார் பாருங்க. அதுவும் எனக்கு சரியாக 23 நாளுக்கு முன்னால் பாயிண்ட் பை பாயிண்ட்ஆ 49- O வை சும்மா ரவுண்டு கட்டி அடிச்சு இருக்கார். ஆனால் எழுத்தாளாரே உங்க பதிவு 'குடத்தில் இட்ட விளக்காக இவ்வளவு நாள் தெரியாம போச்சே ! இனி மேல் நல்லா மார்க்கெட்டிங் பண்ணுங்க. அப்பதான் உங்கள் கருத்து 'குன்றில் மேல் இட்ட விளக்காக' அனைவருக்கும் வெளிச்சம் தரும். மார்க்கெட்டிங் மிக முக்கியம் அமைச்சரே !<br />
<br />
----------------------0000000000000-------------------------<br />
<br />
@ அன்பின் வஜ்ரா,<br />
<br />
அந்த தளத்தில் அழகா படம் போட்டு பாடம் நடத்திட்டங்க. அங்கன சொல்ற மாதிரி ஆட்டத்தை ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியது தான். அதற்கு வரி கொடா இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டியது தான். வரி (பணம்) இருந்தால் தானே அரசாங்கம் செயல்படும். ஆதியில் மனிதர்கள் தனித்தனி கூட்டமாக வசிக்க ஆரம்பித்த போது தான் இந்த அரசாங்கம் அமைப்பு இல்லை. அவர்கள் ஒரு பெருங்கூட்டமாக வாழ ஆரம்பித்த போது தான் இந்த அரசாங்கம், சட்டம், வரி எல்லாம் தோற்றுவிக்கப்பட்டது. நம் கையே நமக்குதவி என வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான். நாங்க அப்பவே ஆரம்பித்து விட்டோம். அது இங்கே இருக்கு பாருங்க <a href="http://www.iibc.in/itws/">http://www.iibc.in/itws/</a><br />
<br />
----------------------0000000000000-------------------------<br />
<br />
@ அன்பின் க.கா.அ.சங்கம்,<br />
<br />
உண்மைதான். அந்த அப்பாவிகள் இந்த ரௌடிக்கூட்டத்திடம் அடி வாங்கி சாகட்டும் என இவர்கள் திட்டம் போல. இங்கேயும் குல்லா அணிந்த முல்லாக்கள் இப்படி பேசியதாக அறிந்தேன். ஆனால் அந்த துலுக்க பயலுகளுக்கு நான் தரும் இடம் உதிர்ந்த 'மசுருக்கு' கொடுக்கும் மரியாதைக்கு கீழே தான்.<br />
<br />
----------------------0000000000000-------------------------<br />
<br />
@ அன்பின் கிரி,<br />
<br />
உங்களின் தற்போதைய பதிவு ' இலங்கை போரில் உலகநாடுகள் தலையிட "CNN" வாக்கெடுப்பில் பங்கு கொள்ளுங்கள் ' ஒரு அருமையான ஒரு 'சளக், புளக்' தான். கை கொடுங்க. முதல் பட்டத்தை நீங்கள் தான் வாங்குகிறீர்கள். காரணம் நீங்கள் குறிப்பிட்ட படி அந்த தளம் முடக்கப்படவில்லை. இன்னும் இயக்கத்தில் தான் உள்ளது. அதில் நானே IP change & Cookies Clear செய்து 10 ஓட்டு போட்டேன். அதுக்கு மேல கடுப்பா ஆகிட்டேன். இப்ப Yes 77% & No 23%. இதே வேலையை ஒரு சிங்கள நாதாரி செய்ய எவ்வளவு நேரம் ஆகும். இதையெல்லாம் நம்பி எப்படி ??? எனக்கு ஓண்ணியும் பிரியல : -)))) இதற்கு பதிலாக அந்த இலங்கையிலிருந்து உயிர் பிழைத்து ஓடோடி நம் நாடு வரும் அந்த மனிதர்களுக்கு கிடைக்கும் கேவலமான வரவேற்பை பற்றி எழுதலாம். அவர்களுக்கு இங்கே தரப்படும் 'சிவப்பு கம்பள வரவேற்பை' பற்றி புளாக்கலாம். ஓ அது உங்களால் முடியாதே ! நீங்க தான் மேசை செய்தியாளர் ஆயிற்றே. எங்களைப் போன்ற களப்பணியாளர்கள் இல்லையே. அதுவும் இங்கே உள்ள அரசாங்கம் உங்கள் வரிப்பணத்தில் தானே இயங்குகிறது. அப்ப என்ன பண்ணலாம் ? சகோதர பாசம் 'புளாக்குல' மட்டும் தானா? அவ்வ்வ்வ்<br />
<br />
<br />
கிரி பதிவின் சுட்டி - <a href="http://www.giriblog.com/2009/05/cnn.html">CNN வாக்கெடுப்பில் பங்கு கொள்ளுங்கள்</a> <br />
<br />
----------------------0000000000000-------------------------<br />
<br />
@ அன்பின் ராகவன் சார்,<br />
<br />
// @கிரி<br />
நீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகள் எனதல்ல. நான் முழுவதுமாக காப்பி பேஸ்ட் செய்த பதிவின் வரிகள் அவை. அவ்வாறு செய்யப்படும் பதிவை நான் திருத்தலாகாது.<br />
<br />
அன்புடன்,<br />
டோண்டு ராகவன் //<br />
<br />
உங்களிடம் எனக்கு பிடித்ததோ இந்த 'நேர் நிலை' தான். மற்றவர்களிடம் நீங்கள் எப்படியோ. என்னிடத்தில் இது வரை நீங்கள் ஒரு நேர்மையாளராகவே நடந்துள்ளீர்கள். நான் உங்களிடம். ' நீங்கள் ஒரு பிராமணனா அல்லது பார்ப்பானா?' என்று கேள்வி கேட்டதற்கு நீங்கள் சோ கூறியபடி பார்த்தால் நான் பிராமணன் இல்லை என பதில் தந்தீர்கள். இதை மற்றவர்களிடம் கிஞ்சித்தும் எதிர்பார்க்க இயலாது. அவர்களிடம் கேட்டால் வெண்டையை விளக்கெண்ணயில் வதக்கியது போல ஒரு வழ, வழ , கொழ, கொழ பதில் தான் வரும். Hats off you. இதை யாரும் ஜல்ரா என்று கிண்டலடித்தாலும் எனக்கு கவலை இல்லை. அவர்களுக்கு நான் தரும் பதில் 'மசுரு' ஒண்ணு போச்சு.<br />
<br />
----------------------0000000000000-------------------------<br />
<br />
@ அன்பின் அனானி,<br />
<br />
// //ஒரு மசுரும் புடுங்க முடியாது// நீங்க உங்க நன்பர்கள் எல்லாருமே ஏன் இப்படி அசிங்கமா எழுதுகிறீர்களோ தெரியலை . வயதாயிட்டாலே இப்படி ஆயிடுமா என்னா ? உண்மை சுடுறதோ ! அதனால தான் பின்னூட்டம் வெளியாகிறதில்லையோ.<br />
<br />
கெட்ட வார்த்தை களஞ்சியமாக அசிங்க அசிங்கமா பேசுகிற/எழுதுகிற நாகரீகத்தை இழந்த தொடை நடுங்கிகளான பெரியவர்களை வெளுக்க தமிழ் நாட்டில் ஆட்களே இல்லையா ? //<br />
<br />
யார் தொடை நடுங்கி. எனது ப்ரோபைலில் என் முழு முகவரியுடன் உள்ள ID card , செல்லிடபேசி எண் என முழு அடையாளத்துடன் இயங்கும் நானா? அல்லது கமெண்ட் போடக்கூட அனானியாக முக்காடு போட்டு வரும் நீங்களா? யார் தொடை நடுங்கி என மக்கள் புரிந்து கொள்வார்கள். நல்லா வாய் கிழிய பேசுறாங்கடா !!!<br />
<br />
----------------------0000000000000-------------------------<br />
<br />
@ அன்பின் மணிகண்டன்,<br />
<br />
உங்களின் கருத்துக்கு நன்றி. ஆனால் இந்த 49-O வால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. இன்னும் சொல்லப்போனால் 'கொக்கு தலையில் வெண்ணை வைத்து, அது வெயிலில் உருகி கொக்கின் கண்ணை மறைத்தவுடன் அதை பிடிக்கலாம்' என்பது எவ்வளவு முட்டாள் தனமே அது இதற்க்கும் பொருந்தும். மேலும் விளக்கம் வேண்டுமா?<br />
<br />
<br />
----------------------0000000000000-------------------------<br />
<br />
<br />
@ அன்பின் மதுவதனன் மௌ,<br />
<br />
// என்னடா இந்த 49-0 என்று முழித்துக்கொண்டிருந்தேன். ஏதோ இப்போ தெளிவாச்சு //<br />
<br />
அதுக்குதான் இவ்வளவு சிரமப்பட்டு, களத்தில் இறங்கி தகவல்களை சரிபார்த்து ஒரு பதிவாக போட்டேன். அதை ராகவன் சாரும் அவரது தளத்தில் மறு பதிவு செய்தார். இறைவன் நாடினால் இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வோம்.<br />
<br />
<br />
----------------------0000000000000-------------------------<br />
<br />
<br />
@ அன்பின் பொரியாளன்,<br />
<br />
// தேவை இல்லாமல் ஆண்களுக்கு ஏன் முலைக்காம்புகள் உள்ளன ? அப்படி இருக்கிறதென்றால் நாமும் ஒரு காலத்தில் குழந்தைக்கு பாலூட்டினோமா ? அல்லது ஒரு உடலில் இருந்து இரு உயிர்கள் பிரிந்து ஆண் என்றும் பெண் என்றும் உருவானதா ? ஒரு செல் உயிரி அமீபாவையும் இதனையும் எவ்வாறு இணைத்துபார்க்கலாம்? //<br />
<br />
இது எனக்கானது அல்ல. ஸோ ஓவர் டு ராகவன் சார். ஆனால் இது நல்ல லாஜிக்கான கேள்வி. ராகவன் சாரின் பதிலுக்காக நானும் வெயிட்டிங்.<br />
<br />
<br />
----------------------0000000000000-------------------------<br />
<br />
@ அன்பின் வால்பையன்,<br />
<br />
// ஓட்டு வாங்கிய பிறகு தொகுதி பக்கமே வர மாட்டிங்கிறானுங்க! இவனுங்க உதவி செய்யுறானுங்களா? அப்படி என்ன அரசு ஊழியர்கள் செய்ய முடியாத!, அரசியல்வியாதிகள் செய்ய கூடிய உதவி? இதனால தான் நிறைய பேரு ஓட்டு போட வர மாட்டிங்கிறானுங்க! //<br />
<br />
<br />
உங்களின் ஷேர் மார்க்கெட் & காமாடிட்டி தொழிலுக்கு வேண்டுமானால் 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின்' தயவு தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்களின் நிலை அப்படி இல்லையே. ஒரு சில வேலைகளுக்கு அவரின் லெட்டர் பேடும், அதில் அவரின் கையொப்பமும் மிக அவசியம். இல்லைன ஏன் தேர்தல் வைத்து அவரை தேர்ந்தெடுக்க வேண்டும் ? எந்த எழவுமே தேவையில்லையே.<br />
<br />
<br />
----------------------0000000000000-------------------------<br />
<br />
@ அன்பின் வஜ்ரா,<br />
<br />
அட, மறுபடியும் ஒரு நீண்ட நெடிய விளக்கம். என் நண்பர் கூறியதும் இதே தான். அவரது ஊரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் வசிக்கும் தனி நபர் 49-O ல் தான் வாக்கை பதிந்தாராம். அவரது வீட்டருகே சின்ன குழந்தைகள் கூட விளையாட செல்லாதாம். அவருக்கு யாரிடமும் எந்த தொடர்பும் கிடையாதாம். அவருக்கு வேண்டுமானல் இது பொருந்தி வராலாம். நமக்கு ?<br />
<br />
----------------------0000000000000-------------------------<br />
<br />
@ அன்பின் கிரி,<br />
<br />
// @கிரி<br />
நீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகள் எனதல்ல. நான் முழுவதுமாக காப்பி பேஸ்ட் செய்த பதிவின் வரிகள் அவை. அவ்வாறு செய்யப்படும் பதிவை நான்<br />
<br />
திருத்தலாகாது//<br />
<br />
சார் நான் உங்களை கூறவில்லை. இந்த பதிவு எழுதியவரையே கூறுகிறேன்..<br />
<br />
(நீங்கள் தான் முதலிலேயே குறிப்பிட்டு விட்டீர்களே) //<br />
<br />
<br />
நீங்கள் தான் தமிழ் கூறும் நல்லுலகின் பதிவர்களில் முதன் முதலில் எங்களது 'சளக், புளக்கர்' பட்டம் பெறும் நபர். சந்தோஷமா ?<br />
<br />
----------------------0000000000000-------------------------<br />
<br />
@ அன்பின் Ela,<br />
<br />
// in my humble opinion...It would be nice when people who find faults can also come up with an alternative solutions... somewhere a begining has to be there...it need not be perfect and ultimate... but a begining.... I<br />
<br />
would have appreciated this copy/paste post as well as the original post if the tone has been postive and constructive!//<br />
<br />
<br />
இந்த காரமான 'மசுரு' வார்த்தையை நான் உபயோகப்படுத்தவில்லை என்றால் இதன் வீச்சு இந்த அளவு இருக்காது. நாங்கள் ஒன்றும் அனைத்தையும் குற்றம் சொல்லி பிழைப்பை நடத்துபவர்கள் அல்ல. இதற்கெல்லாம் இது போல அறுவை சிகிச்சை தான் நல்ல பலனை தரும்.<br />
<br />
----------------------0000000000000-------------------------<br />
<br />
@ அன்பின் Yuvan Kumarakam,<br />
<br />
<br />
இதெல்லாம் நான் முன்னர் சொன்ன 'கொக்கு தலையில் வெண்ணை வைத்து, அது வெயிலில் உருகி கொக்கின் கண்ணை மறைத்தவுடன் அதை பிடிக்கலாம்' சமாச்சாரம் தான். நீங்கள் கூறியபடி 2004 -ல் T.S.Krishnamurthy, ECom. அவர்களால் தரப்பட்ட பரிந்துரையை இது வரையில் கிடப்பில் போட்டவர்கள் சாமன்ய மக்களின் கேள்விக்கா பதில் தரப் போகிறார்கள்?<br />
<br />
----------------------0000000000000-------------------------<br />
<br />
@ அன்பின் அனானி,<br />
<br />
// //ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் வாக்கை நீங்கள் மறு பரிசீலணை செய்ய முடியும்.//<br />
<br />
அங்க தானே பிரச்சனையே.... //<br />
<br />
<br />
சொல்லவந்த விஷயத்தை க.க.போ. ஐ லைக் இட் வெரிமச். :-)))<br />
<br />
<br />
----------------------0000000000000-------------------------<br />
<br />
<br />
உஸ்ஸ்ஸ்ஸ், அப்பாடா, இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நான் தனித்தனியாக பதில் அளித்து விட்டேன். உண்மையில் அனைவருக்கும் பதில் தருவது தான் சரியான ஜனநாயக முறை. அதிலும் இந்த இருவழி பேச்சு (Dialoge) முறையானது புனித பகவத்கீதை துவங்கி புனித குர் ஆன் வரை இறைவனால் கையாளப்பட்ட நடைமுறை. அனைத்து வேதங்களிலும் மனிதன் கேள்வி கேட்க இறைவன் பதில் அளித்து இருப்பான். இது நாங்கள் கண்ட உண்மை. இதை கையாண்டதற்காக நான் இறைவன் என உங்களிடம் உரிமை கோரவில்லை. நான் ஆசபாசங்கள், தேவைகள் உள்ள உங்களைப் போன்றே பசி, தூக்கம், வலி அனைத்தும் உள்ள சாதாரண மனிதப் பிறவிதான். எனக்கும் சிலவற்றில் பலம், சிலவற்றில் பலகீனம் உண்டு. எனக்கு இந்த ஒரு வழிப் பேச்சு (Monologe) எப்போதும் பிடிக்காத ஒன்று. அதில் கருத்து பகிரல் எல்லாம் கிடையாது. எல்லாம் கருத்து திணிப்பு தான். ஆதலால் தான் அனைத்து வேதங்களையும் நான் விரும்பி படித்தாலும் எந்த பிரசங்க கூட்டத்திற்கும் செல்வது இல்லை. காரணம் உங்களுக்கே புரியும். இறைவன் நாடினால் பிறகு தொடர்வோம். அதுவரை வணக்கம்.<br />
<br />
குறிப்பு - நான் பின்னூட்டம் போட்டலே நம்ம உண்மைத்தமிழனின் பதிவை விட பெரிதாக வருகிறது. அப்ப பதிவே இட்டால் !!! உங்களை அந்த ஆண்டவன் தான் காப்பற்ற வேண்டும். ராகவன் சார், உங்கள் மீது நம்பிக்கை உண்டு. ஆனாலும் சொல்ல வேண்டியது என கடமை. இதில் ஒரு எழுத்தை கூட மாற்ற வேண்டாம். அப்படியை வெளியிடவும்.<br />
<br />
<br />
<br />
with care & love,<br />
<br />
Muhammad Ismail .H, PHD,<br />
www.gnuismail.blogspot.com<br />
IP Address Is: 59.99.64.129<br />
via BSNL KMB ROUTER<br />
TIME : 09:19 PM IST<br />
DATE : 15 May 2009.Muhammad Ismail .H, PHD.,http://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-819521631068516668.post-52146857096974846812009-05-11T05:09:00.006+05:302009-05-14T15:53:47.890+05:3049-O !!!அன்பின் சகோதர, சகோதரிகளே,<br /><br />இது 49-O என்று ஏகத்துக்கும் பிரபலமாக பேசப்பட்ட ஒன்றை பற்றியது. தேர்தலுக்கு பிறகு சிரிப்பாய் சிரிக்க போகும் நமது எதிர்காலத்தை பற்றியது. இந்த ஒன்றுக்கும் உதவாத 49-O ல ஓட்டு போட்டு யாருக்குமே உதவாக்கரையா போறது எப்படி என்று எல்லோருக்கும் விளக்கலாம் என்று இதை பதிந்தேன். 49-O ல ஓட்டு போடுறது என்பது எரியற கொள்ளிக்கட்டையால தலை செரியறது, சொந்த செலவில சூனியம் வைத்து கொள்வது, சும்மா இருக்கிற சனியனை பிடித்து பனியனுக்குள் விடுவது போன்ற அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்வதற்கு சமம்.<br /><br /> 4<span style="font-weight:bold;">9-O வழியாக ஆப்பு வாங்குவது ? ச்சீ வாக்களிப்பது எப்படி ?</span><br /> <br /> <object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/rWfkHqEsRYg&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/rWfkHqEsRYg&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /> <br /> <br />49-O ஓட்டு போட்ட மறு கணமே நீங்கள் அந்த பகுதியில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளுக்கும் வேண்டாத நபராக ஆகிவிடுவீர்கள். 49-O வை ரகசியமாக பதிய இயலாது. பிறகு எந்த ஒரு விஷயத்திற்கும் உள்ளூரில் எந்த அரசியல்வாதியின் உதவியையும் எதற்கும் பெற முடியாது. நீங்கள் தான் வாக்கு சாவடியில் பகிரங்கமாக எவனும் சரியில்லை என சொல்லி விட்டீர்களோ ! அவர்களிடம் ஏதாவது உதவிக்கு போனால் என்ன மசுருக்கு இங்கே வந்தே? என கேட்பார்கள். அதுக்கு அனைத்து துவாரங்களையும் பொத்திக் கொண்டு சும்மா வீட்டில் இருக்கலாம்.<br /><br />உண்மையில் 49-O வில் பதிவது ஓட்டாக கருதப்படாது. வெறும் பதிவு தான் அது. உங்களின் வாக்கை 49-O வாக பதிந்து விட்டால் பிறகு உங்களின் பெயரை பயன்படுத்தி யாரும் கள்ள ஓட்டு போட இயலாது. அதற்கு தான் 49-O ஏற்பாடு. இது எந்த வகையிலும் தற்போதைய கேடுகெட்ட அரசியலை சுத்தப்படுத்த உதவாது.<br /><br />இந்த 49-O ய வச்சி மெத்த படிச்ச மூஞ்சுறுகள் <a href="http://en.wikipedia.org/wiki/Cyber_Bullying">Cyber Bullying</a> பண்ணதான் லாயக்கு. 49-0 வால ஒரு மசுரும் புடுங்க முடியாது. உதாரணமாக 100 (நூறு) வாக்காளர் உள்ள ஒரு தொகுதியில் 9 (ஒன்பது) வேட்பாளர்கள் போட்டியிட்டு அந்த தொகுதியில் உள்ள 90 (தொன்னூறு) வாக்காளர்களும் 49-O வாக பதிந்தாலும் 9 வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் அவரது வாக்கு மற்றும் கூடுதலாக அவரது சின்ன வீட்டின் வாக்கு இரண்டையும் பெற்று 1 (ஒரு) ஓட்டு வித்தியாசத்தில் மற்ற அனைவரையும் வெற்றி பெற்றவராக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டு விடுவார். வேட்பாளரும் ஒரு வாக்காளர் தான். அவருக்கும் வாக்கு உண்டு. 98 பேரின் எதிர்ப்பையும் மீறி அந்த வேட்பாளர் 100 பேரின் பிரதிநிதியாக பாராளுமன்றம் செல்வார். இது தான் நமது தற்போதைய தேர்தல் நிலைமை. நம்மால் ஒன்றும் பண்ண இயலாது. இந்த கொடுமையிலிருந்து நம்மையே காப்பற்றி கொள்ள இயலாத போது சத்தியம் alias நியாயம் alias தர்மத்தை எப்படி காப்பற்ற இயலும். உண்மையில் இது கலிகாலம் தான்.<br /><br />மேல் விவரங்களுக்கு <a href="http://en.wikipedia.org/wiki/49-O">http://en.wikipedia.org/wiki/49-O</a><br /><br />இதற்காகவாவது இந்த பதிவை எல்லா பதிவர்களின் பதிவிலும் காப்பி & பேஸ்ட் பண்ணினால்<br />தப்பே இல்லை. நாலு பேருக்கு இது விளங்கனும்ன, எதுவும் தப்பே இல்லை. எதுவும் தப்பே இல்லை. எதுவும் தப்பே இல்லை. வேற என்னத்தை சொல்ல? கையலாகாத நிலையை நினைத்து வெறுப்பாக வருகிறது.<br /><br />குறிப்பு - இதை ஆராய்வதற்கு தூண்டுதலாக இருந்தது <a href="http://www.blogger.com/profile/04077104537829379612">சுரேஷ் குமார்</a> எழுதிய <a href="http://wettipedia.blogspot.com/2009/04/49-o.html">49-O'வும்..!! கிராமங்களில் 49-O'வும்..!! </a> இதற்கு பிறகு தான் தேர்தல் வேலைக்காக அந்த அலுவலர்களுடன் இணைந்து கணணிகளை சரி செய்யும் போது கேள்விகளால் அவர்களை குடைந்தெடுத்து இந்த விபரங்களை அறிந்து கொண்டேன்.<br /><br /><br /><span style="font-weight: bold;">இதற்கு தீர்வு - 49-O விற்கு ஆதரவாக மின்னணு வாக்கு இயந்திரத்தில் பட்டன் வைக்கும் போது 49-O வை அனைத்து தொகுதியிலும் போட்டியிடும் பொது வேட்பாளராக வைக்க சட்டம் இயற்றப்பட வேண்டும். இது எம்.பி கள் ஓட்டு போட்டு தான் சட்டமாக வரணுமாம். அவர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வார்களா என்ன?</span><br /><br />with care and love,<br /><br />Muhammad Ismail .H, PHD,Muhammad Ismail .H, PHD.,http://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-819521631068516668.post-77400982168916347712008-11-13T19:10:00.012+05:302010-04-21T03:42:56.112+05:30கேள்விகள் <-> பதில்கள்13 Nov 2008<br />07:018 PM IST<br /><br /><br />வணக்கம் ராகவன் ஐயா,<br /><br /> நாம் முன்னர் தொலைபேசியில் பேசிய படி இக்கேள்விகளை பதிகின்றேன். நான் இன்னும் தமிழ் 99 தட்டச்சு பழகிக்கொண்டிருக்கிறேன். அதனால் கால தாமதமாக பதிந்தாலும் இந்த கேள்விகளுக்கு முன்னுரிமை கொடுத்து பதில் தரவும்.முடிந்தால் இதை தனிப்பதிவாக இட்டால் மிக்க மகிழ்ச்சி. மேலும் இது ஒரு புது வித விளையாட்டு,அதாவது இதன் மூலம் கற்றல் மற்றும் கற்பித்தல் இரண்டுமே நிகழும். 60+ வயது வாலிபரான உங்களுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும். இதற்கான விதிமுறைகள்.<br /><br />1. அனைத்து கேள்விகளுக்கும் ஒரிரு வரிகளில் பதில் கூறக்கூடாது, முடிந்த அளவு விரிவாக பதில் தரவும். கேள்விகளைப் பற்றி மற்றவரிடம் விவாதித்து பதில் தரக்கூடாது.நீங்கள் மட்டுமே படித்து பதில் தரவும். கேள்விகளை திருத்த கூடாது. இதை நான் எனது வலைப்பதிவிலும் www.gnuismail.blogspot.com -ம் பதிவேன். இது உங்க ஐடியா தான் !!!.<br /><br />2. நீங்கள் வரிசையாகத்தான் பதில் தர வேண்டும், அதாவது ஒவ்வொரு கேள்வியையும் படித்த உடனே பதில் எழுதி விட்டுதான் அடுத்த கேள்வியை படித்து பதில் தர வேண்டும். மேலும் முன்னர் எழுதிய பதிலை திருத்த கூடாது.அதற்கு பதில் எழுதியதை மாற்ற கூடாது. இதற்கான நீதிபதி உங்களின் மனசாட்சி தான்.<br /><br />3. தெரியாத மற்றும் புரியாத கேள்விகளை விட்டு தள்ளி பதில் அளிக்கலாம். ஆனால் பிறகு அதற்கு பதில் தர முயலக்கூடாது. வேண்டுமானால் தகவல்களை கூட்டி கழித்து திருத்திய பதில்களை வேறோரு பதிவாக இடலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சீஸன1, சீஸன்2 போல. இந்த விளையாட்டு உண்மையில் உங்களுக்கு வேறோருவர் தண்ணீரை வேகமாக வாயில் ஊற்ற, நீங்கள் அதை விட வேகமாக குடிப்பதால் அனைவருக்கும் ஏற்படும் த்ரில்லை மிஞ்சும் என நம்புகிறேன்.<br /><br /><br /><br /> இக்கேள்விகள் முன்னர் இந்திய தொழில்நுட்பவியலார்களின் மண்டலத்தில் நாங்கள் உரையாடிய போது எழுப்ப பட்டு பல விதமான பதில்களும் கிடைத்தது. ஆதலால் அப்பதில்களை இறைவன் நாடினால் வரும் சனிக்கிழமை (15 நவம்பர் 2008) மாலை 6.00 மணிக்கு நம் பதிவர்கள் அனைவரிடமும் காந்தி சிலை அருகே பகிர்ந்து கொள்கிறேன்.ஆனால் அதற்கு முன்னமே நீங்கள் பதிவு இட்டு பதில் கூறிவிடுவீர்கள் என நம்புகிறேன். முன்னர் நான் இதை கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் நிகழ்த்த பத்ரியிடம் அனுமதி கேட்டேன்.ஆனால் இந்த நிமிடம் வரை மின்னஞ்சல் வரவில்லை. மேலும் உங்களின் பதிவைப் பார்த்து விட்டு உங்களுடன் பேசியபின் கிடைத்த பதிவர் சந்திப்பு தகவலுக்கேற்ப இதை மாற்றி விட்டேன். அவ்வளவுதான். இறைவன் நாடினால் வரும் சனிக்கிழமை நேரில் சந்திப்போம். நன்றி.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />1. உயிர் என்றால் என்ன?<br /><br /><span style="font-style: italic;">பதில்: இதற்கு பல க்ரைட்டீரியா உள்ளன. அவற்றில் முக்கியமானது தானே வளர்வது. பிணத்துக்குக் கூட நகங்கள் முடி எல்லாம் வளர்வதும் கூட அது முன்னால் உயிரோடு இருந்ததன் அடையாளம்தான் எனக் கூறிவிடலாம். இனப்பெருக்கம் செய்வது, சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வது ஆகியவற்றையும் கூறலாம். எல்லா காரணிகளும் ஒருப்போல இருக்க வேண்டும் என்னும் கட்டாயமும் இல்லை. முக்கியமாக ஒன்று கூறவேண்டும். உயிர் எதற்கு உள்ளது எதற்கு இல்லை என்பதை முக்கால்வாசி சமயங்களில் யார் வேண்டுமானாலும் கூறிவிடலாம்.</span><br /><br /><span style="font-weight: bold;">என் பதில் : ம்ம், மிக்க நன்று. உயிரியல் நியதிப்படி தாங்கள் கூறிய கருத்துகள் சரிதான். எங்களின் கருத்தானது உயிர் என்பது இறைவனின் ஆற்றல் தான். கிட்டதட்ட மின்சாரத்தை போல.<br />// பிணத்துக்குக் கூட நகங்கள் முடி எல்லாம் வளர்வதும் கூட அது முன்னால் உயிரோடு இருந்ததன் அடையாளம்தான் எனக் கூறிவிடலாம்.//<br />அப்படியென்றால் மலைகள் கூட வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதையும் உயிருள்ளவைகள் என்று கருதலாமா?<br /><br /></span><br /><br /><br />2. உயிருக்கென்று தனிப்பட்ட எடை (weight) எதுவும் உண்டா?<br /><br /><span style="font-style: italic;">பதில்: எனக்கு தெரிந்து இல்லை. சொல்லப்போனால் உயிர் போன பின் கனம் அதிகமாகப் போவது போன்ற உணர்ச்சி. பிணகனம்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? மேலும் உயிர் என்பது பௌதிக விதிகளுக்கு உட்பட்ட வஸ்து இல்லை எனவும் நினைக்கிறேன். ஆகவே அதற்கு எடை இருக்கா இல்லையா என்பதெல்லாம் தேவையில்லாத சர்ச்சை.</span><br /><br /><span style="font-weight: bold;">என் பதில் : உண்மைதான். உயிருக்கென்று தனிப்பட்ட எடை எதையும் நவீன விஞ்ஞானத்தினால் அறுதியாக கூற இயலவில்லை. ஆனால் பிணகனம் என்பது உயிரிழந்த உடலில் நிகழும் உயிரியல் நிகழ்வுகளால் தான். வெற்று உடலானது வெளிப்புற காற்றுமண்டலத்தில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிக்களின் தாக்கத்தினால் மாறுதலடைகிறது. அதனால் அதன் கனம் கூடுகிறது. இந்த நிகழ்வு பனிப்பிரதேசங்களில் மிக மிக மெதுவாக நிகழும். காரணம் கிருமிகள் உறைபனியில் வாழவியாலாது. எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் மலையேறும் முயற்சியில் அங்கேயே இறந்து போனவர்களின் உடல்கள் பல காலம் அப்படியே இருக்குமாம். ஆனால் உயிருடன் இருக்கும் சில மணித்துளிகளுக்கு முன்னும், உயிரிழந்த சில மணித்துளிகளுக்குள்ளும் உள்ள எடையை "மிகத்துல்லியமாக" அளந்து பார்த்தால் விடை கிடைக்க ஒரளவு வாய்ப்பு உண்டு. ஆனால் அது மிக மிகச்சிரமமான காரியம் !!!.<br /><br />//மேலும் உயிர் என்பது பௌதிக விதிகளுக்கு உட்பட்ட வஸ்து இல்லை எனவும் நினைக்கிறேன். ஆகவே அதற்கு எடை இருக்கா இல்லையா என்பதெல்லாம் தேவையில்லாத சர்ச்சை.// ரொம்ப சரி. ஆனால் கேள்விகள் கேட்காமல் அறிவு விரிவடையாது. என்ன சரியா?<br /><br /></span><br /><br /><br /><br />3. நமது சூரியக்குடும்பத்தில் உள்ள வியாழன் கோளினால் பூமியிலுள்ள நமக்கு என்ன பயன் ?<br /><br /><span style="font-style: italic;">பதில்: அது பெயர்வதால் பல ஜோசியர்களுக்கு பிழைப்பு நடக்கிறது (குருப்பெயர்ச்சிப் பலன்). மேலும் மனிதன் என்ன இயற்கையின் முன்னுரிமைகளில் அவ்வளவு முக்கியமானவனா என்ன? அண்டவெளி தொடங்கி இன்றுவரை நடந்தவற்றை ஓராண்டு ஸ்கேலில் சுருக்கினால் உயிரென நாம் நம்பும் விஷயமே திசம்பர் 20க்கு பின்னால்தான் நடந்திருக்கும். மனிதன் உருவானது திசம்பர் முப்பத்தி ஒன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னால் சில நொடிகளில். ஆக, மனிதனுக்கு வெகுகாலத்துக்கு முன்னால் உருவான வியாழணுக்கு வேறு வேலையே இல்லையா என்ன? பிரஹஸ்பதி கோபித்து கொள்ள போகிறார்.</span><br /><br /><span style="font-weight: bold;">என் பதில் : இது சரியான பதில் அல்ல. காராணம் வியாழன் கோளினால் தான் பூமியில் உள்ள உயிரினங்கள் விண்வெளியில் இருந்து வரும் பேராபத்துகளில் இருந்து தப்பி பிழைத்து இருக்கின்றது. வியாழன் கோளானது சூரியனுக்கு அடுத்த மிகப் பெரிய கோள். அதுவும் மிகப்பெரிய வாயுக்கோளம். கிட்டதட்ட மிகப்பெரிய பஞ்சை போல வாக்குவம் க்ளீனராக இந்த சூரிய மண்டலத்தில் இருந்து பணியாற்றி வருகிறது. அது விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் பெரும் பாறைகள் மற்றும் வால் விண்மீன்கள் சூரிய மண்டலத்தில் நுழைந்து பூமியின் மேல் மோதுவதற்க்கு முன் வியாழன் கோளானது அதன் அபரிதமான ஈர்ப்பு சக்தியினால் அதன் மீது ஈர்த்து அதனை தன் மீது மோத விட்டு அதை அழித்து பூமியையும் காத்துவருகிறது.<br /><br /><br />//மேலும் மனிதன் என்ன இயற்கையின் முன்னுரிமைகளில் அவ்வளவு முக்கியமானவனா என்ன?// என்ன இப்படி கூறிவிட்டீர்கள். இயற்கையையே படைத்த இறைவனைப்போலவே சாயலுடன் இருக்கும் மனிதனை பாதுகாக்க இயற்கையின் ஏற்பாடுகளில் ஒன்றுதான் இந்த வியாழன் கோள்.<br /><br />//வெகுகாலத்துக்கு முன்னால் உருவான வியாழணுக்கு வேறு வேலையே இல்லையா என்ன? பிரஹஸ்பதி கோபித்து கொள்ள போகிறார்.// ராகவன் ஸார், வெகுகாலத்துக்கு முன்னால் பிரஹஸ்பதியால் உருவான வியாழனுக்கு இப்போதைய வேலையே இதுதான். நமக்கு பக்கத்தில் இருக்கும் நிலவுக்கும் இது போல வேறு வேலை உண்டு. இங்கே விளக்கம் உள்ளது.<span style="color: rgb(51, 51, 255);"> </span><a style="color: rgb(51, 51, 255);" href="http://jayabarathan.wordpress.com/2009/04/30/katturai-57/">பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நிலவின் துணை இல்லாமல் பூமியில் நீடிக்குமா உயிரினம் ?</a><span style="color: rgb(51, 51, 255);"> </span>இறைவன் எதையும் காரணமின்றி படைக்கவில்லை. </span><br /><br /><br /><br />4. குருஷேத்ரத்தில் நடந்த போரில், குந்தி தேவியின் மைந்தர்கள் பயன்படுத்திய ஆயுதங்களில் (அஸ்திரங்கள்/astras) எந்த மைந்தனின் ஆயுதம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது ?<br /><br /><span style="font-style: italic;">பதில்: அருச்சுனன் பாசுபதாஸ்திரத்தைப் பெற்றாலும் அதை உபயோகித்ததாகத் தெரியவில்லை. ஆனால் பிரும்மாஸ்திரம் உபயோகித்தான். அதைவிட அதிக சக்தி அஸ்திரம் கிடையாது. எப்போது உபயோகித்தான்? அஸ்வத்தாமன் பாண்டவ வம்சத்தை அழிக்க பிரும்மாஸ்திரம் விட அவனுக்கு எதிர் பிரும்மாஸ்திரம் அருச்சுனனும் விட, வியாசரும் நாரதரும் இரு அஸ்திரங்களையும் தற்காலிகமாக தடுத்து நிறுத்தி அவற்றைத் திருப்பிப் பெறுமாறு அவ்விருவரிடமும் கூறினர். அருச்சுனன் உடனே அதைத் திரும்பப் பெற்றான். அசுவத்தாமனால் அது இயலவில்லை. அதன் பலனாக உத்திரையின் கருவுக்கு அபாயம் ஏற்பட்டது. கிருஷ்ணரால் கரு காப்பாற்றப்பட்டது. அஸ்வத்தாமனோ தீராப்பழியுடன் இன்னமும் உயிருடன் அலைந்து கொண்டிருக்கிறான். ஆக சக்தி வாய்ந்த அஸ்திரத்தை விட்டது அருச்சுனன். அதை திரும்பப் பெற்றதும் அவன் சாதனையே. இதுவரை யாரும் அதை செய்ததாக எனக்கு நினைவில்லை.</span><br /><br /><span style="font-weight: bold;">என் பதில் :இந்த பதிலும் தவறு. எப்படியென்றால் நீங்கள் ஆயுதங்களை அதன் உருவங்களை வைத்து அதன் சக்தியை அளவிட்டதால் வந்த குழப்பம் தான் இது. ஆனால் இவற்றை எல்லாம் விட உருவமற்ற, அதே சமயம் இவற்றை விட அதிக சக்தி வாய்ந்த ஆயுதம் தர்மரின் வாய்ச்சொல்லான "அஸ்வத்தாமா ஹதஹ,...குஞ்சரஹ" என்ற தர்மாயுதம் தான். உங்களின் இந்த <a style="color: rgb(51, 51, 255);" href="http://dondu.blogspot.com/2007/11/blog-post_15.html">"இறந்தது அஸ்வத்தாமன், என்னும் யானை"</a><span style="color: rgb(51, 51, 255);"> </span>என்ற பதிவும் இதைப்பற்றி தான். இந்த ஆயுதத்தை சரியான நேரத்தில் யுதிஷ்ட்ரர் பயன்படுத்தி இருக்கவிடில் குருஷேத்திர போரின் போக்கே வேறு மாதிரியாக இருந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் பகவத் கீதையே நம்மிடம் வந்து சேர்ந்து இருக்காது. காரணம் வரலாறு பெரும்பாலும் வெற்றி பெற்ற கூட்டத்தால் எழுதப்படுகிறது. மேலும் பலம் வாய்ந்த ஆயுதங்களின் தன்மைபடி இதை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாது. அதன்படி பொய்யே கூறாத தர்மர் இந்த அஸ்திர பிரயோகத்திற்க்கு பிறகு அவர் எதை சொன்னாலும் அதை யாரும் முழுமையாக நம்பி இருக்கமாட்டார்கள். அவர் இதற்கு பிறகு கடுமையான குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பட்டார். ஆனால் போரில் வெற்றிபெற பொய் கூறலாம். அதை தான் தர்மர் செய்தார். உண்மையில் சத்தியம் தான் பலம் வாய்ந்த ஆயுதம். ஆதலால் தான் இந்தியாவின் National motto ஆக முண்டக உபனிஷத்திலிருந்து எடுக்கப்பட்ட "சத்தியமேவ ஜயதே" என்ற வாசகம் உபயோகப்படுத்தப்படுகிறது. </span><br /><br />மீதி விவரங்களை தட்டச்சு செய்து கொண்டிருக்கின்றேன். இறைவன் உதவியால் கூடிய விரைவில் பதிகின்றேன்.<br /><br /><br />5. தற்கால "கலியுக பெண்ணொருத்தி" தற்பொழுது உள்ள சமூக நிலையில் "துவாபர யுக திரெளபதியைப்" போல் பஞ்ச பாண்டவர்களுடன் வாழ இயலுமா ?<br /><br /><br /><br /><br />6. குருஷேத்ரப்போருக்கு பின் கெளரவர்களின் படையில் உயிர் பிழைத்தவர்கள் யார் யார்?<br /><br /><br /><br /><br />7. யூத குலத்தில் பிறந்த இயேசு (ஈஸா அலை) அவர்கள் யூத குருமார்களை எதற்க்காக எதிர்த்தார்கள் எனத் தெரியுமா ?<br /><br /><br /><br /><br />8. இயேசு (ஈஸா அலை)அவர்களின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா ?<br /><br /><br /><br /><br />9. யுக முடிவு அல்லது ஊழிப்பிரளயத்திற்க்கு முன்னால் இயேசு (ஈஸா அலை) அவர்கள் பூமிக்கு இரண்டாம் வருகை புரிவதை எந்த அளவு நம்புகிறீர்கள்?<br /><br /><br /><br /><br />10. முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பிற்க்கு முன் அரேபிய தேச மக்கள் எதை முதன்மை கடவுளாக வணங்கி கொண்டிருந்தனர் ?<br /><br /><br /><br /><br />11. தற்போது அரபுதேசத்திலுள்ள அரபுக்களால் கடைப்பிடிக்கப்படும் யூதர்களின் மீதான இனவெறியானது முஹம்மது (ஸல்) அவர்களின் நடைமுறையா?<br /><br /><br /><br /><br />12. முஹம்மது (ஸல்) அவர்கள் மரணித்த போது அவர்கள் உணவுக்காகக் கடன் வாங்கிய கோதுமைக்காக அவர்களின் இரும்புக் கவசம் யாரிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்தது ?<br /><br /><br /><br />13. இயற்கை பேரழிவுகளின் போது ஒற்றுமையடையும் மனித இனம் (உ.ம் - 2004 சுனாமி) சில மாதங்களுக்கு பிறகு மறுபடியும் தன் இன இரத்தத்தையே ஏன் மண்ணில் சிந்த வைக்கின்றது?<br /><br /><br /><br /><br />14. தற்போது ஏற்ப்பட்ட பொருளாதார மந்தநிலைக்கு காரணம் முதலாளித்துவமா? அல்லது அதை நிர்வாகித்த மனிதர்களா?<br /><br /><br /><br /><br />15. நீங்கள் கணினியை முதலில் எங்கே பார்த்தீர்கள் ? கணினியை எப்போது இயக்கினீர்கள் ? சொந்தமாக கணினியை எப்போது வாங்கினீர்கள் ?<br /><br /><br /><br /><br />16. உங்களின் தமிழ் தட்டச்சு முறை என்ன? ஏன் அதை உபயோகப்படுத்துகிறீர்கள் ?<br /><br /><br /><br /><br />17. பிராமணர்கள் (or) பார்ப்பான், கிறிஸ்துவர்கள் (or) மிஷநரி , முஸ்லிம்கள் (or) துலுக்கன் ஆகியோர்க்கிடையான ஒற்றுமை, வேற்றுமை என்ன?<br /><br /><br /><br /><br />18. நீங்கள் ஒரு பிராமணரா (or) பார்ப்பானா?<br /><br /><br /><br /><br />கேள்விகள் அவ்வளவுதான். தங்களின் பதிலை எதிர்பார்க்கும்,<br /><br /><br />பொறுப்பு மற்றும் அன்புள்ள,<br /><br />முஹம்மது இஸ்மாயீல் . ஹ<br /><br /><br />பின்குறிப்பு ; மற்றவர்களும் பதில் தரலாம். ஆனால்<br />வரும் சனிக்கிழமை (15 நவம்பர் 2008) மாலை 5.30 மணிக்கு தான் வெளியிடப்படும்.<br /><br /><a href="http://dondu.blogspot.com/2008/11/blog-post_14.html"><br />முகம்மது இஸ்மாயில் அவர்களது கேள்விகளுக்கு எனது பதில்கள்</a>Muhammad Ismail .H, PHD.,http://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-819521631068516668.post-25317828602884648982008-10-30T17:12:00.006+05:302009-05-10T09:57:14.244+05:30சுனாமி ?October 13, 2008<br /><br />மீண்டுமொரு சுனாமி ஏற்படும் சாத்தியமுள்ளதாக விஞ்ஞானி தெரிவிப்பு <br /><br /> மற்றுமொரு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சுமாத்திர தீவு பகுதியில் தட்டுக்களின் நகர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.இதனால் எதிவரும் வரும் தினங்களில் சுமாத்திரா தீவில் கடலுக்கடியில் பூமியதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமத்திரா தீவு கடற்பகுதியிலுள்ள மீன் இனங்கள் இலங்கை கடற்பரப்பில் தற்போது காணப்படுகின்றன.கடலுக்கடியில் <br />பூமியதிர்வு போன்ற ஆபத்து ஏற்படும் என்பதனை கடல்வாழ் உயிரினங்கள் உணரும் பட்சத்தில் அவை இடம்பெயரும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் விஞ்ஞானி <span style="font-weight:bold;">எச்.ஜி.எஸ்.ஆரியரத்ன</span> தெரிவித்தார்.<br /><br /><a href="http://thesamnet.co.uk/?p=3637"><br />1. http://thesamnet.co.uk/?p=3637 - மீன்களின் நடத்தையை ஆய்வு செய்வது அவசியம்!</a><br /><br /><a href="http://www.paristamil.com/tamilnews/?p=15315">2. http://www.paristamil.com/tamilnews/?p=15315</a><br /><br /><a href="http://www.tamilnews.dk/article/SpecialNews/6722/">3. http://www.tamilnews.dk/article/SpecialNews/6722/</a><br /><br /><a href="http://www.ajeevan.ch/content/view/6565/11/">4. http://www.ajeevan.ch/content/view/6565/11/</a><br /><br />------------------------------------------------------------------------------<br /><br />30 Oct 2008<br />03:33 PM IST<br /><br /> மேல் கண்ட செய்தியை தற்போது தான் பார்க்க முடிந்தது.இதனை சாதரணமாக விட்டு விட முடியாது.மேலும் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும். ஏனெனில் ஆற்றிவு உள்ள மனிதர்களை விட ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் நிலநடுக்கத்தையும் அதற்கு பின் வரும் சுனாமியையும் முன்னறியும் ஆற்றல் உண்டு.காரணம் மனிதர்களால் 20Hz to 20KHz வரையிலான அதிர்வுகளை மட்டுமே <br />உணர முடியும்.ஆனால் மற்ற உயிரினங்கள் அப்படியல்ல. இதற்கு கடந்த 2004-ல் ஏற்ப்பட்ட சுனாமியின் போது விலங்குகளின் செயல்பாடுகளே சிறந்த ஆதாரம். அமேரிக்காவில் இதன் அடிப்படையில் அமைந்த <a href="http://www.petquake.org">http://www.petquake.org</a> என்ற இணையதளமே உண்டு. மேலும் தற்பொழுது (28 Oct 2008 to 29 Oct 2008) வரை பாகிஸ்தானில் ஏற்ப்பட்ட மூன்று நிலநடுக்கங்களும் இந்தியதட்டு ஈரேசிய தட்டுடன் மோதி்யதால் ஏற்ப்பட்டதாகும். ஆகவே இந்த இடைவெளியை சரிப்படுத்த இந்திய தட்டுடன் பர்மிய தட்டே அல்லது ஆஸ்திரேலிய தட்டு மோதும் அபாயம் உள்ளது. அதனால் சுமத்திரா தீவுகளுக்கு அருகில் பெரும் பூகம்பம் ஏற்ப்பட்டு மற்றொரு சுனாமி வர வாய்ப்பு உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.<br /><br /><br /><br /> இந்தியதட்டைப்பற்றிய விக்கிபீடியாவின் பக்கம். <a href="http://en.wikipedia.org/wiki/Indian_Plate">http://en.wikipedia.org/wiki/Indian_Plate</a> <br /><br /><br /><br /> என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு ஓர் வேண்டுகோள். நீங்கள் சுனாமி தாக்க்கூடிய வாய்ப்புள்ள கடற்கரை அருகே வசித்து வந்தால் உங்களின் செல்லிட பேசி (Cell Phone) எண்ணை (Number) என்னுடைய <span style="font-weight:bold;">+919842496391</span> அல்லது <span style="font-weight:bold;">+919442093300</span> என்ற புதிய செல்லிட பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக (SMS) அனுப்பி வைத்தால் உங்களின் எண்ணை எங்களின் "ஒருங்கிணைக்கப்பட்ட ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" யின் <a href="http://www.iibc.in/itws/">(http://www.iibc.in/itws/)</a> தகவல் தளத்தில் இணைத்து விடுவேன். அதன் பிறகு "இறைவன் நாடினால்" உங்களின் செல்லிட பேசிக்கு சுனாமி பற்றிய முன்னெச்சரிக்கை குறுந்தகவலாக வந்து சேரும்.பூகம்பங்களை இன்று வரை முன்னறிய எந்த தொழில்நுட்பமும் கிடையாது. ஆனால் ஆழிப்பேரலையை தற்போது உள்ள தொழில்நுட்பத்தால் முன்னறிய இயலும். இது அனைத்து படைப்பினங்களையும் இயற்கை பேரழி்வில் இருந்து காக்க எங்களால் முடிந்த 100% இலவச சேவையாகும்.ஏனெனில் எங்களைப் பொருத்தவரை சில நானொகிராம் எடை கொண்ட அமீபாவாகட்டும் அல்லது பல டன் எடை கொண்ட நீலத்திமிங்கலமாகட்டும் இரண்டுமே ஒன்றுதான். இவை இரண்டிற்க்கும் அந்த "உயிர்" என்னும் விஷயம் போய் விட்டால் அதன் இயக்கம் நின்று போய் செத்து மிதந்து விடும். இதில் மனிதன் என்ற உயிரினமும் அடங்கும். என்ன சொல்வது சரிதானே?<br /><br /><br /> <br /> உங்களின் மனதில் ஒரு கேள்வி எழலாம். அதென்ன "இறைவன் நாடினால்" ? இதற்கான விளக்கம் இதே,பெரும் பூ்கம்பங்களின் பொழுது கடலடியில் மனிதர்களால் போடப்பட்டிருக்கும் ஒளிவடக்கம்பிகள் (Fiber Optic Cable) பூமித்தட்டுகளின் நகர்வால்அறுந்து போக வாய்ப்புகள் மிக அதிகம். ஏற்கனவே பல முறை இது போல நடந்துள்ளது.உலகின் பெருமளவு தகவல் தொடர்பு இந்த ஒளிவடக்கம்பிகள் மூலமாகத்தான் நடைபெறுகின்றது. மேலும் ஒளிவடக்கம்பிகள் அறுபட்ட அச்சமயத்தில் தகவல்கள் (Datas) அனைத்தும் செயற்கைகோள்களின் வாயிலாகவே அல்லது மற்ற அறுபடாத ஒளிவடக்கம்பிகளின் வளைய இணைப்பின் (OFC Ring Network) மூலமாகவே அனுப்பி வைக்கப்படும்.இதனால் அச்சமயத்தில் பிணையத்தில் பெருமளவு தகவல் நெரிசல் (Network Congestion) ஏற்ப்பட்டு அனுப்பட வேண்டிய தகவல்கள் சேருமிடத்திற்க்கு கால தாமதமாக (Network Delay and Packet Latency) வந்து சேரும் அபாயம் உண்டு. மேலும் அந்நேரத்தில் சூரியனால் மின்காந்தப்புயல் ஏற்ப்பட்டால் (Solar Flare) செயற்கைகோள்களின் வாயிலாக நடைபெறும் தகவல் பரிமாற்றம் முற்றிலும் பாதிக்கப்படும்.எங்களது சேவைக்கான கணணிகள் உலகின் பல இடங்களில் நிறுவப்பட்டிருந்தாலும் சரியான நேரத்தில் குறுந்தகவல் வந்து சேரும் என்பதற்க்கு எந்த ஒரு உறுதியும் தரவியலாது. அதனால் தான் உங்களிடம் அப்படி கூறினேன்.இதைத்தான் விஞ்ஞானத்தில் நிச்சயமற்றதன்மை (Uncertainty) எனக்கூறுவார்கள். ஆதலால் இதன் பொறுப்பினை அந்த ஆதி இறையிடமே ஒப்படைத்து விட்டோம். வேறன்ன செய்ய ?<br /><br /><br /><br /> சுருங்க கூறினால் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள, மனித இனம் State of Art - Cutting Edge Technology என்று பீற்றி கொள்ளும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் இயற்கையின் சக்திக்கு முன்னால் State of Worst - Rusted Edge Technology தான். இதுதான் நிதர்சனமான உண்மையுங்கூட. இந்த விஷயத்தில் உலக வல்லரசு ஆகட்டும் அல்லது வல்லூறு அரசு ஆகட்டும். அனைவரின் நிலையும் ஒன்றுதான். நாம் யாரையும் குறை கூறவியலாது. அந்த ஆதி இறை எதை நிர்ணயம் செய்ததோ அது நடந்தே தீரும். ஆகவே நாங்கள் உங்களைனைவரையும் வேண்டிக்கொள்வது ஒரே விஷயம்தான். நீங்கள் எந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்களாகவே அல்லது அந்த ஆதி இறையே இல்லை எனக் கூறுபவர்களாக இருந்தாலும் சரி. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் சில நொடிகள் உங்களின் தூய ஆழ்மனத்தினால் எங்களின் இந்த சிறிய முயற்சி வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள் அல்லது வாழ்த்துங்கள்.அது போதும் எங்களுக்கு.தனி மனிதனின் பிரார்த்தனையின் அதிர்வை விட அனைவரின் பிரார்த்தனைக்கான அதிர்வனாது மிக அதிகம். இப்பிரபஞ்சத்தில் ஒளியை (Light) விட வேகமானது மனதின் வேகம்.அதன் ஆற்றலும் அபாரமானது. இது நாங்கள் கண்டுணர்ந்த உண்மை.<br /><br /><br /><br /> இதற்கென ஹிந்து கோவிலிலே, யூத ஸவுலிலே, புத்த விகாரையிலே, கிறிஸ்த்தவ சர்ச்சிலே, இஸ்லாமிய மசூதிக்குள் அல்லது சீக்கிய குருத்துவாராவிலே சிறப்பு பிரார்த்தனைகள் தேவையில்லை.அது தேவையற்றதும் கூட. எங்களுக்கு இந்த கடவுள் & கோ மீது சிறு பயமுண்டு. ஏதாவது சிறு காரணத்தை காட்டி இந்த கடவுள் & கோ மக்களிடையே பெரும் பிளவை ஏற்ப்படுத்தி விடுகின்றனர். மேலும் இப்பிரபஞ்சத்தை அளவிடும் போது நம் பூமியானது மிகச்சிறிய மண்ணுருண்டை தான். அந்த மண் உருண்டையின் ஏதோவொரு சிறு பகுதியில் இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தி வசிக்கின்றது என்பது அசாத்தியமானது.ஆகவேதான் நாங்கள் மறுபடியும் உங்களின் ஆழ்மனத்திலிருந்து அந்த ஆழ்மனத்தில் வசிக்கும் மனசாட்சி வழியாக பிரார்த்திக்க வேண்டுகிறாம். இதைவிட சிறப்பான கருவி இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தியிடம் தொடர்பு கொள்வதற்க்கு இப்பிரபஞ்சத்தில் வேறொங்கும் இல்லை. அந்த யோகனா (யூனுஸ் நபி) சமூகத்தை போல, தற்போதைய சமூகமும் பேரழிவில் இருந்து தப்புமா என்று பார்ப்போம். இதற்க்கு காலம் தான் சரியான பதில் தரும்.<br /><br /><br /><br />இந்திய தொழில்நுட்பவியலார்களின் மண்டலத்திற்க்காக<br />(Indian Techies Zone)<br /><br />முஹம்மது இஸ்மாயீல். ஹ, <br />Muhammad Ismail .H, PHD,<br />+919442093300Muhammad Ismail .H, PHD.,http://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.com4